தாயார் மற்றும் பெருமாள் ஸந்நிதி விமானங்கள் பூர்த்தியடைந்து, “பிரும்மவெளி“ எனப்படும் கோபுரங்களின் மையபாகமானது, கிராமத்து மக்கள் அன்போடு கொணர்ந்த தான்யங்களால் நிரப்பபட்டு அந்த பிரும்மவெளியானது கோலகலமாக மூடப்பட்டது.
எவ்வளவு நூற்றாண்டுகள் கழிந்தனவோ நாம் அறியோம் ஆனால் நேற்று 750 வருடங்கள் பழமையான மூலவர் ரெங்கநாதர் தம் புதிய பாம்பணையில் மீண்டும் பள்ளி கொண்டார்.
Tuesday, December 15, 2009
கோபுரப்பட்டி 13.12.2009 அன்று
திருச்சி மாநகரத்திலேயே மிக உயரமான கர்ப்பகிரஹ விமானம் கோபுரப்பட்டிக் கோவிலில் உருவாகி கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.
இந்த விமானத்தின் உயரம் 25 அடியாகும்.
வரும் செவ்வாய்கிழமை தாயார் ஸந்நிதி மற்றும் பெருமாள் ஸந்நிதியின் விமானங்களின் “பிரும்மவெளி மூடுதல் விழா“ காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த விமானத்தின் உயரம் 25 அடியாகும்.
வரும் செவ்வாய்கிழமை தாயார் ஸந்நிதி மற்றும் பெருமாள் ஸந்நிதியின் விமானங்களின் “பிரும்மவெளி மூடுதல் விழா“ காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
Sunday, December 13, 2009
கோபுரப்பட்டி 09.11.2009 அன்று
ஓவ்வொரு மாதம் முடியும் போதும் எவ்வளவு மாறுதல்கள்..! ஆதிநாயகப் பெருமாள் விரைவில் தம் பாம்பணையின் மீது பள்ளிக்கொள்ள விருப்பம் கொண்டார் போலும்..! கோபுரப்பட்டிக் கோவிலின் அற்புத வளர்ச்சியினைக் காணலாம் வாருங்கள்..!
Monday, November 9, 2009
Q.கோபுரப்பட்டி 13.10.2009
கோபுரப்படடி (13 Oct '2009)
பெருமாள் தாயாரின் பரிபூர்ண கடாக்ஷத்தினை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..! தாயார் ஸந்நிதி விமான கட்டுமானம் தொடங்கிவிட்டது. பெருமாள் ஸந்நிதி விமான கட்டுமானம் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தொடங்கவுள்ளது. சுற்றுப்புற மதிள் கட்டுமானமும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து வருகின்றது. நாம் அனைவரும் விரைவில் இக்கோவிலின் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற பிரார்த்திப்போம்.!
பெருமாள் தாயாரின் பரிபூர்ண கடாக்ஷத்தினை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை..! தாயார் ஸந்நிதி விமான கட்டுமானம் தொடங்கிவிட்டது. பெருமாள் ஸந்நிதி விமான கட்டுமானம் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு தொடங்கவுள்ளது. சுற்றுப்புற மதிள் கட்டுமானமும் தொடர்ந்து தொய்வில்லாமல் நடந்து வருகின்றது. நாம் அனைவரும் விரைவில் இக்கோவிலின் ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற பிரார்த்திப்போம்.!
Sunday, September 27, 2009
P. கோபுரப்பட்டி 18.09.09 அன்று
தாயார் ஸந்நிதிக்கான அஸ்திவாரம் போடப்பட்டு தற்சமயம் நிலைத்தூண்கள் பொருத்தப்படுகின்றன. அநேகமாக இன்னும் சிறிது நாட்களுக்கு்ள் பெருமாள் மற்றும் தாயார் ஸந்நிதிகளின் விமான வேலைகள் தொடங்கிவிடும்.
Subscribe to:
Posts (Atom)