Tuesday, August 19, 2008

C. Gopurapatti Temple Balalayam

கடந்த சில நூற்றாண்டுகளாக பாழடைந்திருந்த கோபுரப்பட்டி ஸ்ரீரங்கநாதர் நேற்றுதான் (16.04.2008) சற்றே இந்த ஸந்நிதி முன்னேற்றம் காண திருவுள்ளம் கொண்டான் போலும். பாலாலயம் வெகு விமரிசையாக வேதபாராயணம், அத்யாபகம் மற்றும் பாதுகா ஸஹஸ்ர பாராயணம், நாதஸ்வர மேளங்களுடன் கொண்டாட்டத்துடன் நடந்தது. இனி நடக்கவிருப்பவை அனைத்தும் எந்தவித தடங்கலின்றி நடைபெற நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக!. நன்றி!

No comments: