A dipilated Vishnu Temple to be turned-up to a Great vaishnavite Temple
Saturday, July 31, 2010
கோபுரப்பட்டி 22.07.2010 அன்று
ஸம்ப்ரோக்ஷணம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. துரிதகதியில் திருப்பணிகள் நடந்தவண்ணம் உள்ளது. கோபுரப்பட்டி வெகுகாலம் கழித்து (ஏறத்தாழ 512 ஆண்டுகளுக்குப் பின்) அரங்கனின் வைபத்தினைக் கோலகலமாகக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment