அனைவருக்கும் நமஸ்காரம்.
நலம்தானே..!
கோபுரப்பட்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. அது உருப்பெற்று, அனைவருக்கும் அருள் சுரந்து, தம்மை நாடி வந்தோரின் நலம் காத்து, தமது ஆறாவது ஆண்டுவிழாவினை எதிர்நோக்கியுள்ளது.
வரும் ஆகஸ்டு 21ம் தேதி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் வாருங்களேன்.
அன்புடன்
முரளீதர பட்டர்
நலம்தானே..!
கோபுரப்பட்டி வளர்ந்து கொண்டேயிருக்கின்றது. அது உருப்பெற்று, அனைவருக்கும் அருள் சுரந்து, தம்மை நாடி வந்தோரின் நலம் காத்து, தமது ஆறாவது ஆண்டுவிழாவினை எதிர்நோக்கியுள்ளது.
வரும் ஆகஸ்டு 21ம் தேதி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
அனைவரும் வாருங்களேன்.
அன்புடன்
முரளீதர பட்டர்
No comments:
Post a Comment