Monday, August 15, 2022

ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹர் மூலவர் விக்ரஹம், சிற்ப கூடத்திலிருந்து கோபுரப்பட்டி கோயிலுக்குக் கொண்டு வருதல்

இந்திய சுதந்திர தினமான 15-08-2022, திங்கட்கிழமை, சுதினத்தில், ஒக்கரை சிற்ப கூடத்திலிருந்து, புதிதாக பிரதிட்டை செய்வதற்காக ஸ்ரீசுதர்ஸன நரஸிம்ஹ, மூலவர் விக்ரஹமானது (சுமார் ஒரு டன் எடையும், 4 அடிக்கும் சற்று அதிகமான உயரமும், முழுவதும் கருங்கல்லினால் ஆனது) கோபுரப்பட்டி கோயிலுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டது. விரைவில் ஜலாதி வாஸம் செய்யவுள்ளார்.

No comments: